346
மனு அளித்த 5  நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார். சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவர...

579
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் துக்க வீடுகளில் சடலங்களை மயானத்துக்குத் தூக்கிச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குடியாத்தம்...

342
வேலூர் சத்துவாச்சாரி டி.ஏ.வி. பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கியதாக பெற்றோர் கூறிய புகார் தொடர்பாக  மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். சக மாணவர்களுடன் சண்டையிட்டத...

415
வேலூர் மாவட்டம் சீவூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமாபதி மற்றும் துணைத்தலைவர் அஜிஸ் ஆகியோர் ஊராட்சி வங்கி கணக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ...

228
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பைக்கில் சென்ற வெளிமாநில நபர் மீது மற்றொரு பைக்கில் வந்து இடித்த ஒரு கும்பல், அவரை மிரட்டி பணம், நகை பறித்துச் சென்றுள்ளது.  கமல் வம்சி என்பவர் பைக்கில் சித்தூர்...

322
வேலூர் அருகே பெருமுகை பகுதியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை, சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பாக்கத...

669
வேலூர் மாவட்டம் ஏரிப்புதூரில் நாட்டுக் கோழி பண்ணைக்குள் புகுந்த சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த சில கோழிகளை விழுங்கியது. வெளியேற முடியாமல் தவித்த அந்த பாம்பு ஒரு கோழியை வெளியே த...



BIG STORY